உள்ளூராட்சி சபைத் தேர்தலின் மூன்றாம் கட்ட வாக்குகள் எண்ணப் பட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் கல்முனை மாநகர சபையின் அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்டு விட்டன. அதனடிப்படையில் முஸ்லிம் காங்கிரஸ் சபையைக் கைப்பற்றி உள்ளது. இம்முடிவுகளை தேர்தல் வரலாற்றில் முதன் முதலாக மிக விரைவாக அறியத் தந்தது வில்லொளி என்பது குறிப்பிடத்தக்கது.
கல்முனை மாநகர சபை
மு.கா - 22317 - 11 ஆசனங்கள்
த. தே. கூ - 10120 - 4 ஆசனங்கள்
ஐ.ம.சு.கூ - 8503 - 3 ஆசனங்கள்
ஐ. தே .க - 2873 - ஒரு ஆசனம்
இம்முடிவுகளை மிக விரைவாக அறிவதற்கு உதவி செய்த நண்பர்கள் அனைவருக்கும் வில்லொளியின் மனமார்ந்த நன்றிகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக